India Languages, asked by tharunithin51857, 2 months ago

பெரியபுராணம்-ஆசிரியர் யார்?​

Answers

Answered by yokeshps2005
7

Answer:

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும்

please mark as brainlist answers

Similar questions