History, asked by hajmal, 2 months ago

சேதி நாட்டின் தலைநகர் கூறுக​

Answers

Answered by asiraabbas7879
0

Answer:

சேதி நாடு அல்லது சேதி தேசம் (Chedi Kingdom), பரத கண்டத்து நாடுகளில் ஒன்றாகும். இது விந்திய மலையின் வடகிழக்குப் பாகத்தில் உற்பத்தியாகும், சோணாநதியின் கரைவரையில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.[1]

சேதி நாட்டை பேரரசன் யயாதியின் மகன் புருவின் வழித்தோன்றல்களான பௌரவர்கள் ஆண்டனர். பௌரவர்கள் பிற்காலத்தில் யது குலத்தின் ஒரு பிரிவாக கருதப்பட்டனர். சேதி நாட்டின் தலைநகரம் சுக்திமதி நகராகும். சேதி நாடு, பதினாறு மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும்.

Similar questions