India Languages, asked by rasikalr2007, 2 months ago

ஔவையார் பற்றிய சங்க கால வரலாற்றுப்போக்கில் பதிவு கூறுக​

Answers

Answered by cutebrainlyuser2
2

Answer:

Explanation:

ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்

Similar questions