செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக
Answers
Answered by
2
Answer:
கோயில்களில் இடம் பெறும் சிற்பங்களில் செப்புத் திருமேனிகள் தனிச்சிறப்பு மிக்கவை. ஏனெனில் பிற சிற்பங்கள் கல்லில் செதுக்கப்படும் அல்லது சுதையில் உருவாக்கப்படும். ஆனால் செப்புத் திருமேனிகளோ ஐம்பொன்னில் வார்க்கப்படுகின்றன. ஐம்பொன்னில் செம்பு அதிக அளவில் இடம் பெறுவதால் இவை செப்புத் திருமேனிகள்
Explanation:
Plz add brainlist
Similar questions
English,
3 months ago
English,
3 months ago
India Languages,
6 months ago
English,
6 months ago
Math,
1 year ago