Music, asked by msb3184, 2 months ago

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.​

Answers

Answered by ItzDinu
45

 \huge \mathscr{\orange {\underline{\pink{\underline {விடை :-}}}}}

வினா :-

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

விடை :-

● ஒளிவீசும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு மேலும் அழகுபடுத்த வேறு அணிகலன்கள் தேவையில்லை.

● அதுபோலக் கல்வி கற்றவருக்கு அக்கல்வியே அழகு தரும்.

● அதனால் அழகுபடுத்தும் அணிகலன்கள் கற்றவருக்குத் தேவையில்லை.

____________ X ____________

  • இந்த பதில் உங்களுக்கு உதவியதா ?
Similar questions