'பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை - எவ்வாறு?
Answers
Answered by
8
உங்கள் தமிழ் கேள்வியை ஆங்கிலப் பிரிவில் வெளியிட்டுள்ளீர்கள். தயவுசெய்து அதை சரிசெய்யவும்.
Answered by
0
Answer:
1.மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
2.பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
Similar questions