India Languages, asked by amarg85, 1 month ago

ஆண்டாள் பிரியதர்ஷினி உணர்த்தும்
பெண்னின் வாழ்க்கை நிலையை விவரி? ​

Answers

Answered by ItzNorah
18

\Large\bold\color{aqua}Vanakkam!!

ஆண்டாள் பிரியதர்சினி ஒரு தமிழ் மொழி கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும் ஆவார். தற்போது அவர் கோயம்புத்தூர் பொதிகை தொலைக்காட்சி ஒளியலை வரிசையின் தலைமை செயலராகப் பணியாற்றி வருகிறார். தற்கால பெண் படைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

Similar questions