India Languages, asked by sillynoob00, 1 month ago

வீரம் விளைந்த பகுதிகள் எவையெவை​

Answers

Answered by dipendrabugalia
2

Answer:

வீரபாண்டிய கட்டபொம்மன் கேஜீவ பாரதி எழுதியது - ஐசிஎஸ் சி மாணவர்களுக்காக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்குரியது

வீரபாண்டிய கட்டபொம்மன்

பாடம் 1 கரிசல் மண்ணில் கற்குவியல்

வினாக்கள்:

1. கரிசல் மண்ணில் விளையும் பொருள்கள் யாவை?

கரிசல் மண்ணில் விளையும் பொருள்கள் கம்பு, பருத்தி, சோளம், மல்லி போன்றவை

Explanation:

please text me brainniest

Answered by abhimanyut1ksirs1
4

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரம் விளைந்த பகுதிகள்

ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திக்குளம் முதலியன.

Similar questions
Math, 7 months ago