India Languages, asked by Anonymous, 3 days ago

எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது________
எனப்படும்.

அ) சீர்
ஆ) தளை
இ) அடி
ஈ) அசை​

Answers

Answered by 1saba
3

மாடு அசை போடும்போது வாயைத் திறந்து மூடுவது போல பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வது அசை

Similar questions
English, 7 months ago