India Languages, asked by yogavelrajain, 7 days ago

கொரனா கால காதாநாயகர்கள் பள்ளி கட்டுரை​

Answers

Answered by fizazaidi46
2

Answer:

mark as brainlist answer

Explanation:

செஸ் விளையாட்டு பயிற்சியாளர் அனுராதா பெனிவால் வெவ்வேறு கண்டங்களில் உள்ள பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனது நேரத்தை பிரித்து செலவிடுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பிறகு லண்டனில் இருக்கும் வசதி மிக்க மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிகள் ஆகியவற்றுக்கு அவர் அளிக்கும்

பயிற்சிகள் சவால் மிகுந்தவையாக மாறியுள்ளன.

இணையதள வசதியை அனைவராலும் பெற முடியாத, சூழல் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய பிறகு இந்திய மாணவர்களின் கல்வியில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

லண்டனில் இருக்கும் அனுராதா தொலைபேசி மூலம் பிபிசியுடன் உரையாடினார். "இந்த வைரஸ் தொற்று தற்போது இருக்கும் கல்வி கொள்கைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும் மறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் உலகெங்கிலுமுள்ள கல்வியாளர்களை சிந்திக்க வைத்துள்ளது ,"என்கிறார் அவர்.

hope it helps

Similar questions