India Languages, asked by subikshanantha, 25 days ago

உன் பகுதியில் ‌பல நாட்களாய்த் தேங்கிக் கிடைக்கும் குப்பைகளால் பரவுங நோய் குறித்தும் அதை உடனே அகற்றக் கோரியும் மாநகராட்சித் தலைவருக்குக் கடிதம் எழுதுக.​

Answers

Answered by subashadvocate1974
5

Answer:

நடுவீரப்பட்டு ஊராட்சியில் குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் நிரம்பி வழிந்து சாலையோரத்தில் தேங்கி கிடக்கிறது. குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar questions