India Languages, asked by halimunnisahal73, 1 day ago

பேச்சு வழக்கினை எழத்து வழக்காக மாற்றறுக'
இப்ப ஒசரமா வளர்ந்துட்டான்!ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்​

Answers

Answered by shivani5452
0

Answer:

இப்போது உயரமாக வளர்ந்து விட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு

என்னுடன் வருவான் பார்

Similar questions