India Languages, asked by sujanandabalan, 4 hours ago

ஆ) தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டுமெனப் பாரதியார் கூறினார்?
விடை:​

Answers

Answered by gughankeerthi
0

Answer:

பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க

Answered by presentmoment
1

பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும்.

Explanation:

  • மூடநம்பிக்கைகள்  தொன்று தொட்டு இப்பொழுதும்  ஏன் எதற்கு என்று  தெரியாமல் .நம்முடைய முன்னோர்கள் அதை கடைப்பிடித்து வருகின்றார்கள்.
  • அதை பின்பற்றி நாமும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் பின்பற்றி வருகிறோம்.
  • பழமையை  விட்டு வலிக்காமல் நாம் இன்னும்  அதை   பின்பற்றி வருகிறோம்  இதுதான் மூடநம்பிக்கைகள் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும் பாரதியார்  கூறினார்.
Similar questions