ஆ) தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டுமெனப் பாரதியார் கூறினார்?
விடை:
Answers
Answered by
0
Answer:
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க
Answered by
1
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும்.
Explanation:
- மூடநம்பிக்கைகள் தொன்று தொட்டு இப்பொழுதும் ஏன் எதற்கு என்று தெரியாமல் .நம்முடைய முன்னோர்கள் அதை கடைப்பிடித்து வருகின்றார்கள்.
- அதை பின்பற்றி நாமும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் பின்பற்றி வருகிறோம்.
- பழமையை விட்டு வலிக்காமல் நாம் இன்னும் அதை பின்பற்றி வருகிறோம் இதுதான் மூடநம்பிக்கைகள் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும் பாரதியார் கூறினார்.
Similar questions