World Languages, asked by rohinimuhil2008, 5 days ago

அ) பாரதியார் நடத்திய இதழ்களின் பெயரினை எழுதுக. .​

Answers

Answered by vimaljegi
1

Explanation:

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)[2] ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[3] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[4]

மகாகவி

சி. சுப்பிரமணிய பாரதியார் பிறப்புசுப்பையா (எ) சுப்பிரமணியன்

திசம்பர் 11, 1882

எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்,  இந்தியாஇறப்புசெப்டம்பர் 11, 1921 (அகவை 38)

சென்னை, இந்தியாஇருப்பிடம்திருவல்லிக்கேணிதேசியம்இந்தியாமற்ற பெயர்கள்பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்[1]பணிசெய்தியாளர்அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதிகுறிப்பிடத்தக்க படைப்புகள்பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல.பின்பற்றுவோர்பாரதிதாசன்அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்சமயம்இந்து சமயம்பெற்றோர்சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் /இலச்சுமி அம்மாள்வாழ்க்கைத்

துணைசெல்லம்மாள்பிள்ளைகள்தங்கம்மாள் (பி: 1904)

சகுந்தலா (பி: 1908)கையொப்பம்

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.[5]

Similar questions