World Languages, asked by jennitavishnu24, 22 days ago

ஒற்று பிழைகள் என்றால் என்ன​

Answers

Answered by Anonymous
19

ஒரு பிழை அல்லது கம்பி என பொதுவாக அறியப்படும் ஒரு இரகசிய கேட்கும் சாதனம் பொதுவாக மைக்ரோஃபோனுடன் கூடிய மினியேச்சர் ரேடியோ டிரான்ஸ்மிட்டரின் கலவையாகும். பிழைகள் பயன்படுத்துவது, பிழைத்திருத்தம் அல்லது வயர்டேப்பிங் எனப்படுவது கண்காணிப்பு, உளவு மற்றும் பொலிஸ் விசாரணைகளில் ஒரு பொதுவான நுட்பமாகும்.

Answered by saimuruga366
2

Explanation:

ஒற்றுப் பிழைகள் என்பவை எழுதும்போது ஏற்படும் சந்திப் பிழைகளே ஆகும். அதாவது வலி மிகும் இடங்களில் மிகாமலும், தேவையற்ற இடங்களில் மிகுந்தும் எழுதப்படுவதாகும். இது உரைநடையில் ஒரு சில நேரங்களில் தேவையற்ற குழப்பங்களை உண்டாக்கும். எனவே பொதுவாகத் தமிழில் ஒற்றுப் பிழைகள் இன்றி எழுதுவதே சிறப்பு ஆகும்.

“ இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

க ச த ப மிகும் விதவாதன மன்னே

என்ற நன்னூல் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் இயல்பாகவும் விதியின் படியும் உயிரெழுத்து வரும்பொழுது வருமொழி முதலில் வரும் வல்லெழுத்து மிகும். இது உயிரீற்றுப் புணரியல் எனப்படும்.[1]

சான்று

இயல்பாக உயிரெழுத்து வரல்

கரும்பைக் கடி → இங்கு ப்+ஐ=பை ; எனவே உயிரெழுத்து இயல்பாக வந்துள்ளது.

விதியின் படி உயிரெழுத்து வரல்

மரச் சட்டம் = மரம் + சட்டம்

“ மவ்வீறு ஒற்றொழிந்து உயிரீறு ஒப்பவும் ”

என்ற நன்னூல் விதிப்படி நிலைமொழியீற்று ம் கெட்டு மர+சட்டம் என்று தொக்கி நின்றது. இதன் பிறகு மேற்குறிப்பிட்ட விதியின் படி வல்லெழுத்து மிகும்.

this was given in my tamil book and I gave some egs for the that

hope it will be useful

please mark me as brainliest

Similar questions