World Languages, asked by abisivasuriyan, 9 hours ago

அடை மழை பெய்த அடுத்த நாள் படை படையாய் வந்ததாம் பரங்கி நாட்டு விமானம் எதிரி சுடாமலேயே இறகொடந்து இறந்ததாம் _ அது என்ன?​

Answers

Answered by ravi2303kumar
0

விடுகதை:

அடை மழை பெய்த அடுத்த நாள் படை படையாய் வந்ததாம் பரங்கி நாட்டு விமானம் எதிரி சுடாமலேயே இறகொடந்து இறந்ததாம் _ அது என்ன?​

விடை :

ஈசல்

Similar questions