India Languages, asked by pawanrajsingh8698, 10 days ago

இசைகொண்டு வாழியவே இவ்வடியில் இசை என்னும் சொல் புகழை குறிக்கிறது

Answers

Answered by barani7953
4

Explanation:

இசை

மனதை, இசைய வைப்பது இசையாகிறது.

இனிமையாகப் பாடும் பாடல்கள் அல்லது ஓசைகள்

புகழ் (ஈதல் இசைபட வாழ்தல்)

சங்கீதம் என்று வடமொழியினர் அழைப்பர்.

Similar questions