India Languages, asked by vvsns2301, 5 months ago

முத்துச் சுடர் போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம் தென்றல் வரவேணும் .

1.இப்பாடலின் ஆசிரியர் பெயர் _________​

Answers

Answered by Vinsai
1

Answer:

பாடல் பெயர்: காணி நிலம்

ஆசிரியர் பெயர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

Attachments:
Similar questions