Math, asked by fowah42043, 4 hours ago

புணர்ச்சியின் வகைகளைக் கூறுக.​

Answers

Answered by ashutoshkryadav9898
0

Answer:

ເໄ້ຫ້ີຫຫ້ຫ່ຫີຜຫ່ຫິີຫ້ຫຫິ້ກິກກ້ກ້ຫິກ ໄິິກິກ

Answered by chaudharydipanshu
0

Answer:

hope it will help you

Step-by-step explanation:

மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் புணர்ச்சி என்கின்றனர்.[1] முதலில் நிற்கும் நிலைமொழியிலோ, இறுதியில் அதனோடு வந்து சேரும் வருமொழியிலோ மாற்றம் நிகழ்ந்தால் அதனை விகாரப் புணர்ச்சி என்றோ, புணர்ச்சி விகாரம் என்றோ கூறுகின்றனர். இது இருவகை மொழியிலும் மொழியின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ நிகழும்.[2]

Similar questions