கீழ்க்காணும் காட்சியைக் கண்டு கவினுற கவிதையாகவோ,பத்தியாகவோ எட்டு வரிகள் எழுத வேண்டும்
Attachments:

Answers
Answered by
3
Answer:
ஒரு மனிதனுடைய வாழ்கை என்பது கலையில் மற்றும் படிப்பில் உள்ளது என்கிறது இந்த ஓவியம்
Answered by
1
என்னை நானே
செதுக்கும் சிற்பியாவேன் – ஆம்
கல்வி எனும் உளி கொண்டு
உயரிய சிந்தனை செயல் எனும்
நுட்பங்களுடன் என்னை நானே
வடித்து கொள்கிறேன் சிற்பமாக
(அல்லது)
தன்னம்பிக்கை என்னும்
உளி கொண்டு
தளராத முயற்சியில்
என்னை செதுக்குகிறேன்
வலி பொறுத்து
சாதனையாளராக
Similar questions