Geography, asked by georgestephen6395, 9 days ago

சிற்பி பாலசுப்ரமணியம் தமிழ் துறைத் தலைவராக பணியாற்றிய பல்கலைக்கழகம்? ​

Answers

Answered by lakshmi704
1
1989 இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தமிழ், ஆங்கிலம், மலையாளம்,உருசியன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர் சிற்பி. மொழிபெயர்ப்புக்காகவும்(2001),படைப்பிலக்கியத்துக்காகவும்(2003)இருமுறை சாகித்திய அகாதெமி பரிசில் பெற்றவர்
Similar questions