India Languages, asked by shivan04122018, 6 hours ago

பின்வரும் சொற்களில் இடுகுறிபெயரா/ காரணப்பெயர் என எழுதுக. வேப்ப மரம்​

Answers

Answered by sritharina4617
2

Answer:

எழுத்துகளின் பெயர்

அகரம் முதல் ஓளகாரம் வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் என்றும், க் முதல் ன் வரையுள்ள பதினெட்டு எழுத்துகளும் மெய் என்றும் பெயர் பெறும், என்று நன்னூல் எழுத்துகளுக்குப் பெயரிட்டு அழைக்கிறது.[4]

குறில்

உயிர் எழுத்துகளுள் அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துகளும் குறில் எனப்பெயர் பெறும்.[5]

நெடில்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்ற ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் எனப்பெயர் பெறும்.[6]

சுட்டு

அ, இ, உ என்னும் மூன்று எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வந்து சுட்டுப் பொருளை உணர்த்துவதால் அவை சுட்டெழுத்துகள் எனப் பெயரிடப்பட்டன.[7]

வினா

எ,யா என்னும் இரண்டெழுத்துகளும் மொழிக்கு முதலிலும், ஆ, ஓ என்னும் எழுத்துகள் இரண்டும் மொழிக்கு இறுதியிலும், ஏ என்னும் எழுத்து மொழிக்கு முதல் மற்றும் இறுதி ஆகிய இரண்டு இடங்களிலும் வினாப் பொருளை உணர்த்தி வருமென்பதால் அவை வினா எழுத்துகள் எனப் பெயர் பெற்றன.[8]

Explanation:

stay bless ur i n t r o

Similar questions