Math, asked by sanju2363, 9 hours ago

உன் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிக் கடிதம் எழுதுக ...​

Answers

Answered by BrainlyUniverse
8

Step-by-step explanation:

 \qquad \qquad \qquad  \qquad \qquad \qquad \qquad \qquad \qquad  \qquad \qquad \qquad4/5/2021 \\ </p><p>\qquad \qquad \qquad  \qquad \qquad \qquad\qquad \qquad \qquad  \qquad \qquad \qquad \:  \:  \:  \:  \:  \: திருப்பத்தூர்

அன்புள்ள \:  \:  தோழிக்கு ,

Enaku letter writing la alutha theriyadu nu solla matta , aana endha topic alutha matta , அன்புள்ள தோழிக்கு nu top line alithirupa , atha edit paniku " என் உயிரை வாங்க vatha Pisasu " entha Peru crt ha eruku , "Sry intha Mathiri un question la answer pannatukum , aprm um points waste pannatukum sorry di " apadi sry kapan nanachiya chance illa kuragu , nee mattum en question vathu fraud nu sonala ,so revenge aruma !!

Nandri therivithu கொண்டு இந்த letter முடித்துவிட்டேன்.

Bye Bye S....

Answered by silentloffer
1

Answer:

\huge\bf\colorbox{lavender}{{\color{b}{ AnSwEr ❖}}}

பெரும்பாலும் எல்லாருமே பிரதி உபகாரம் எதிர்பார்க்கிறார்கள். நான் கொடுத்தால் நீ கொடுக்க வேண்டும்., நான் உனக்காக காத்திருந்து கடுப்பாகிவிட்டேன் உன்னையும் காக்க வைக்கிறேன் பார்., நான் கால் செய்த போது எடுக்காமலா இருக்கிறாய் இரு உன் அழைப்பை நான் எடுக்காமல் இருக்கிறேன்.,

இன்னும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்..

உன்னை யோசிக்கிறேன், என்னை வரசொல்லி அழைப்பு விடுத்துவிட்டு, வருகிறேன் கொஞ்சம் வெய்ட் பண்ணு என்று நான் சொன்னதற்காய் இரண்டு மணி நேரம் ஓசூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாயே! ,மகா தாமதமாக நான் வந்த வினாடியில் எல்லாருமே வழக்கமாக கேட்பார்களே ஏன் லேட்டு என்று அப்படி கேட்காமல் “எப்படி இருக்கிறாய்?” என்றாயே., எப்படி உன்னால் முடிந்தது அப்படி அன்று கேட்க !!

கனவுகளை கண்களில் சுமந்தபடி, கடலலையில் கால்கள் நனைந்தபடி கடற்கரையோரமாய் ஐந்தாறு கிலோமீட்டகள் தனுஷ்கோடி கடற்கரையில் கதைபேசி நடந்தோமே!! கால் வலிக்கும் , நேரமாகிவிடும் , நடக்க வேண்டாம் என்றெல்லாம் நீ சொல்லவே இல்லையே ! அவ்வப்போது யோசிப்பேன் ஏன் நீ ஒரு retro type நண்பனைப்போல் cliche யாக பேசியதே இல்லை என.

நீ ஒரு தனிப்பிறவி் எல்லோருமே தனித்துவமான ஜந்துக்கள் தான் , ஆனால் அவர்களுக்கு அது தெரிவதில்லை இறைவனின் செயல்களில் மறைத்தல் என்பதும் ஒன்று, அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இது என நினைக்கிறேன், அகந்தை கொண்டவர்களுக்கு உண்மை அறிவு மறைக்கப்படும் என்பது நம் தமிழ் மறைகளின் வாக்கு. அகந்தை எனப்படும் அந்த EGO இருப்பதால் தான் பெரும்பாலான நண்பர்கள் பெரும்பாலும் சண்டை, குழப்பம் , பிரிவு என சிதறுருகிறார்கள். நீயும் கூட என்னை அவ்வப்போது திட்டியிருக்கிறாய், கடிந்திருக்கிறாய் ஆனால் அதில் அகந்தை இருந்ததாய் நான் உணர்ந்ததேயில்லை. அன்பில் அகந்தையை கலக்காமல் நீ பழகும் நட்புக்கு எந்நாளும் நான் கடன்பட்டிருக்கிறேன்.

Similar questions