India Languages, asked by Anonymous, 5 hours ago

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியவே

காற்று வந்து மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமை ஆகின்றதோ

வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே

மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே

மனம் மனம் எங்கிலும் ஏதோ
கனம் கனம் மாறுதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே

அலைகளின் ஓசையில்
கிளிஞ்லாய் வாழ்கிறேன்

"❤️"

ಥ_ಥ​

Answers

Answered by Indhu01
3

Answer:

யாரோ மனதிலே

ஏனோ கனவிலே

நீயா உயிரிலே

தீயா தெரியவே

காற்று வந்து மூங்கில் என்னை

பாடச் சொல்கின்றதோ

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

ஊமை ஆகின்றதோ

வலியே என் உயிர் வலியே

நீ உலவுகிறாய் என் விழி வழியே

சகியே என் இளம் சகியே

உன் நினைவுகளால் நீ துரத்துறியே

மதியே என் முழு மதியே

வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே

நதியே என் இளம் நதியே

உன் அலைகளினால் நீ உரசுறியே

மனம் மனம் எங்கிலும் ஏதோ

கனம் கனம் மாறுதே

தினம் தினம் ஞாபகம் வந்து

ரணம் ரணம் தந்ததே

அலைகளின் ஓசையில்

கிளிஞ்லாய் வாழ்கிறேன்

"❤️"

Similar questions