English, asked by shahadunnisha, 3 months ago

செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!
தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்
தாமுழைக்கும்
தொழிலாளர்
வியர்வை
வெள்ளம்
விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்
வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட
எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால்
ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே!
மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்
முத்தமிழே! நீயுள்ளாய்; முன்னம் ஓர்நாள்
பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்!
பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்!
மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!
கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்
குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!पर विलक्कम ​

Answers

Answered by VEDESWARITS
1

Explanation:

please mark as brainiest

Attachments:
Answered by Gitaparekh73
0
I don’t know this language

Mark me in brain list
Similar questions