India Languages, asked by SMmahalakshmi, 3 months ago

அன்னை மொழியின் புகழை பெருஞ்சித்திரைகார் எவ்வாறு எடுத்து ரைக்கிறார்?​

Answers

Answered by Spssneka
2

Explanation:

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே"

• தமிழே! தாய்மொழியே! அழகான செழுந்தமிழே

• பழமைக்குப் பழமையாய்த் தோற்றம் கொண்ட நறுங்கனியே!

* குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!

* பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!

Plz add brainlist

Similar questions