ஐரோப்பியர்களின் வருகை இந்திய வரலாற்றில் காலத்தை சார்ந்தது
Answers
Answered by
0
Answer:
ஐரோப்பியர்களின் வருகை இந்திய வரலாற்றில் காலத்தை சார்ந்தது
Explanation:
ஐரோப்பியர்களின் வருகை இந்திய வரலாற்றில்
நவீன காலம் -கி.பி.18 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சார்ந்தது ?
அ ) பண்டைக்காலம்
ஆ ) இடைக்காலம்
இ ) நவீன காலம் - கி.பி.18 ஆம் நூற்றாண்டு
ஈ ) சமகாலம்
இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பழங்காலம் முதல் வாணிபம் நடைபெற்று வருகிறது.
வாணிபம் மேற்கொள்ள வந்த ஐரோப்பியர்கள் பின்பு இந்திய அரசியலிலும் ஈடுபட்டு இந்தியர்களை ஆள ஆரம்பித்தனர்.
போர்ச்சுகீசியர்கள்,டச்சுக்காரர்கள்,ஆங்கிலேயர்கள்,டேனியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள் போன்ற ஐரோப்பிய நாட்டினர் இந்தியாவில் குடியேற்றங்களை ஏற்படுத்தினர்.
இவர்கள் ஐரோப்பா கண்டதிலிருந்து கடல்வழிப் பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தவர்களாவர்.
Similar questions
English,
1 month ago
Science,
1 month ago
Business Studies,
1 month ago
Math,
2 months ago
Hindi,
2 months ago
Physics,
11 months ago
Political Science,
11 months ago