India Languages, asked by tonystark7271, 10 months ago

சிறுவினா
1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தரும்​

Answers

Answered by shrivaishnavi
18

Answer:

i think this is correct

Attachments:
Answered by Anonymous
38

\large\bold{\underline{\underline{♡Answer♡}}}

1. மன்னன் தவறு செய்தல் :-

→ பாண்டிய மன்னன் குசேல பாண்டியன் , புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை தலையை அசைக்காமல் அவமதித்தான் .

→அதனால் இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுகிறார் .

2. இறைவன் வெளியேறுதல் :-

→மன்னனைத் திருத்த இறைவன் கடம்ப வனத்தை விட்டு வெளியேறி வைகை ஆற்றில் கோவில் அமைத்து அங்கே அமர்ந்தார் .

3. மன்னன் தவறை அறிதல் :-

→ தன் தவறை அறிந்த மன்னன் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான் .

→இறைவன் இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர வேறு எதுவுமில்லை என்றார்.

4. புலவருக்குச் சிறப்பு :-

→மன்னன் அரண்மனைத் திரும்பி , இடைக்காடனார்க்கு மங்கல ஒப்பனை செய்து , பொன் இருக்கையில் அமர்த்தி , தன் குற்றத்தை பொறுத்தருளுமாறு வேண்டி , புலவர்களுக்கு சிறப்பு செய்தார் .

→புலவர்களும் கோபத் தீ தணிந்தது " என்றனர் .

\bold\red{♡Hope \: It \: Helps♡}

Similar questions