History, asked by swaroopsiby6806, 7 months ago

ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில்
சரியானவை எவை/எது?
கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை
மில்லியன் மக்கள் ஒரிசாவில்
பட்டினியால் இறந்தனர்.
கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன்
பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு
ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய்
நௌரோஜியை இந்திய வறுமை
குறித்து வாழ்நாள் ஆய்வை
­மேற்கொள்ள தூண்டியது.
(அ) 1, 2
(ஆ) 1, 3
(இ) இவற்றுள் எதுவுமில்லை
(ஈ) இவை அனைத்தும்

Answers

Answered by vikassharma4150
0

Answer:

उड़ीसा के अकाल के बारे में निम्नलिखित दावों में

कौन से सही हैं / हैं?

दावा 1: 1866 में, डेढ़

उड़ीसा में मिलियन लोग

भुखमरी से मर गया।

दावा 2: अकाल के दौरान 200 मिलियन

ब्रिटेन को पाउंड चावल

अंग्रेजी सरकार द्वारा निर्यात किया जाता है।

दावा 3: उड़ीसा का अकाल दादाभाई है

नौरोजी की भारतीय गरीबी

जीवनकाल की पढ़ाई

शुरू करने के लिए प्रेरित किया।

(ए) 1, 2

(बी) 1, 3

(ग) इनमें से कोई नहीं

(D) ये सभी

Hindi translate

Answered by steffiaspinno
0

‌ச‌ரியான கூ‌ற்றுக‌ள்

அனை‌த்து‌ கூ‌ற்றுகளு‌ம் ச‌ரி

  • 1891-1900 ஆக ப‌த்து ஆ‌ண்டுக‌ளி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் ப‌ஞ்ச‌த்‌தினா‌ல் ம‌ட்டு‌மே 19 ‌மி‌ல்‌லிய‌ன் ம‌க்க‌ள் உ‌யி‌ரிழ‌ந்ததாக மெ‌ட்ரா‌ஸ் டை‌ம்‌ஸ் ஆ‌சி‌ரிய‌ர் ‌வி‌ல்‌லிய‌ம் டி‌க்பை கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.
  • அ‌ந்த கொடுமையான கால‌ங்க‌ளி‌ல் கூட ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் தடைய‌ற்ற வ‌ணிக‌க் கொ‌ள்கையை‌ப் ‌பி‌ன்ப‌‌ற்‌றின‌ர்.
  • ம‌க்க‌ள் ப‌ஞ்ச‌த்‌‌தினா‌ல் இற‌ந்த அ‌ந்த சமய‌த்‌தி‌ல் இ‌ங்‌கிலா‌ந்‌து நா‌ட்டி‌ற்கு ஏ‌ற்றும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
  • 1866 ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
  • அ‌த்தகைய பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
  • ஒரிசா பஞ்சமானது தாதாபாய்நௌரோஜியை இந்திய வறுமை  குறித்து வாழ்நாள் ஆய்வை ­மேற்கொள்ள தூண்டியது.
Similar questions