India Languages, asked by nabeelgaming92, 7 months ago

செய்யுள் மதிப்பெண் = பத்து ( இரண்டாம் பாடம் )
ஒன்றல்ல, இரண்டல்ல
( சரியான விடை )
1. கொடை திறன் மிக்கவர்களாக விளங்கியவர்கள் யார்?
(௮) ஞானிகள் (ஆ) புலவர்கள்
(இ) வள்ளல்கள்
2. நெற்களஞ்சிய மாவட்டம் ௭து ?
(௮) தஞ்சாவூர்
(ஆ) மதுரை
(இ) சென்னை
3.ஒன்றல்ல , இரண்டல்ல ௭ன்னும் நூலின் ஆசிரியர் யார்?
(௮) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ)௨டுமலை நாராயண கவி
4.தென்றல் த௫ம் இனிய தேன் ---------- கமழும்.
(௮)மணம்
(ஆ)விந்தை
(இ) மலர்
5.பகை வென்று திறம்பாடுவது -----
(௮) சிலப்பதிகாரம்
(ஆ) நாலடியார்
(இ)பரணி

(கோடிட்ட இடத்தை நிரப்புக)
1.முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் -------
2.புலவரின் சொல்லுக்காக தன் தலையை தர துணிந்தவர் யார் ----------

( மனப்பாடப் பகுதி)
1."பகைவென்ற திறம்பாடும் " ௭ன்று தொடங்கும் ஒன்றல்ல, இரண்டல்ல பாடலின் நான்கு ௮டிகளை ௭ழுதுக.​

Answers

Answered by yuvant25839
0

Answer:

பதிற்றுப்பத்திலிருந்து

Similar questions