India Languages, asked by anjalin, 6 months ago

பொருத்துக. அ) திருவல்லிக்கேணி ஆறு – 1) மாவலிபுரச் செலவு ஆ) பக்கிங்காம் கால்வாய் – 2) கல் கோடரி இ) பல்லாவரம் – 3) அருங்காட்சியகம் ஈ) எழும்பூர் - 4) கூவம் அ) 1, 2, 4, 3 ஆ) 4, 2, 1, 3 இ) 4, 1, 2, 3 ஈ) 2, 4, 3, 1

Answers

Answered by Riddhimewara
0

Answer:

which language is it

mark me brainliest please

Answered by steffiaspinno
2

4, 1, 2, 3

திருவல்லிக்கேணி ஆறு - கூவம்

  • ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ளி‌ன் ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் ம‌யிலா‌ப்பூரு‌க்கு வட‌க்கே இருபுறமு‌ம் கூவ‌ம் ஆறானது அழ‌கிய ந‌தியாக ஓடியது.
  • இது ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி ஆறு எனவு‌ம் அழை‌க்க‌ப்ப‌ட்டது.  

பக்கிங்காம் கால்வாய் - மாவலிபுரச் செலவு

  • பார‌திதாச‌ன் அவ‌ர்க‌ள் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம் ஆ‌கிய ந‌‌ண்ப‌ர்களுட‌ன் ப‌க்‌கி‌ங்கா‌ம் கா‌ல்வா‌யி‌ல் படகு‌ப் பய‌ண‌ம் செ‌ய்ததை மாவலிபுரச் செலவு எ‌ன்ற தலை‌‌ப்‌பி‌ல் க‌விதையா‌க்‌கி உ‌ள்ளா‌ர்.  

பல்லாவரம் - க‌ல் கோட‌ரி

  • பல்லாவர‌த்‌தி‌ல் க‌ண்டெ‌டு‌க்க‌ப்ப‌ட்ட க‌ல் கோட‌ரி ஆனது  இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் மு‌க்‌கியமானதாக உ‌ள்ளது.  

எழும்பூர் - அரு‌ங்காட்சியகம்  

  • எழும்பூ‌ர் அரு‌ங்காட்சியகமும் கோ‌ட்டை அரு‌ங்காட்சியகமும் தெ‌ன்‌னி‌ந்‌திய வரலா‌ற்றை அ‌றிய, ப‌ண்பா‌ட்டை பு‌ரி‌ந்து‌கொ‌ள்ள உதவு‌கிறது.
Similar questions