1.மூன்று + தமிழ் சேர்த்து எழுதுக
2.துன்பம்'' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எழுதுக
3. சொல்லாடல் = _________ பிரித்து எழுதுக *
4. அறநெறிச்சாரம் என்ற பாடலின் ஆசிரியர் __________ *
Answers
Answered by
4
Answer:
1.முத்தமிழ்
2.இன்பம்
3. சொல்+ஆடல்
4.முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது.
Similar questions