India Languages, asked by arsaleem9363, 5 months ago

1.மூன்று + தமிழ் சேர்த்து எழுதுக
2.துன்பம்'' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எழுதுக
3. சொல்லாடல் = _________ பிரித்து எழுதுக *
4. அறநெறிச்சாரம் என்ற பாடலின் ஆசிரியர் __________ * ​

Answers

Answered by sriharini1704
4

Answer:

1.முத்தமிழ்

2.இன்பம்

3. சொல்+ஆடல்

4.முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது.

Similar questions