India Languages, asked by prajeshthegamer12, 7 months ago

மன்னன் வந்தான் 1.எழுவாய் தொடர் 2.வினைத் தொடர் 3.அடுக்குத்தொடர் 4.வினைமுற்றுத் தொடர் choose the correct answer

Answers

Answered by priyarksynergy
0

எழுவாய் தொடர்

Explanation:

வசனத்தின் கூறுகள் :          

  •  தமிழ் இலக்கணத்தின் படி ஒரு வசனத்தை மூன்று கூறுகளாக வகுக்கலாம்.
  • அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. இதில் எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலைக் குறிக்கும்.
  • மேலும் அது சொல்லின் மீது யார்? எது? எவை? போன்ற கேள்விகளை வினவும் பொழுது கிடைக்கும் பதிலே எழுவாய் எனப்படும்.
  • எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'கண்ணன்' என்ற சொல் யார் விளையாடினான்?  என்ற கேள்விக்கு பதிலாக உள்ளது எனவே கண்ணன் என்ற சொல் எழுவாய் ஆகும்.
  • அதே போல், இதில் மன்னன் வந்தான் என்பதில் யார் வந்தார்? என்ற வினவலுக்கு பதிலாக மன்னன் என்ற சொல் உள்ளதால் இது எழுவாய் ஆனது.
Similar questions