1. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் தருமானால் அது _______ எனப்படும்.
2. தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
3. காலம் கரந்த பெயரெச்சம்________.
4.சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க இடையில் ஆகிய என்னும் உருபு மறைந்து வருவதை ________ பண்புத்தொகை என்பர்.
5. உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
பொருத்துக.
6.எழுவாய்த் தொடர் - சாலவும் நன்று
7.விளித்தொடர் - வரைந்த ஓவியம்
8.பெயரெச்சத் தொடர் - நண்பா படி
9.வினைமுற்றுத் தொடர் - மல்லிகை மலர்ந்தது
10.உரிச்சொல் தொடர் - சென்றனர் வீரர்.
Answers
Answered by
0
sorry i dont no
good morning all friends
Similar questions