India Languages, asked by sharonsharon, 2 months ago

1.பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு _____என்று பெயர் (பறவை,பரவை)

2.இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக _______ஆற்றினார் (உறை,உரை)

3.முத்து தம் _______காரணமாக ஊருக்கு சென்றான் (பனி,பணி)

4.கலைமகள் தன் வீட்டு தோட்டத்தை பார்க்க வருமாறு தோழியை ________(அழைத்தால்,அலைத்தால்)​

Answers

Answered by sangitamadhavan23
1

பரவை

உரை

பணி

அழைத்தால்

hope it helps you

Similar questions