1.பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு _____என்று பெயர் (பறவை,பரவை)
2.இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக _______ஆற்றினார் (உறை,உரை)
3.முத்து தம் _______காரணமாக ஊருக்கு சென்றான் (பனி,பணி)
4.கலைமகள் தன் வீட்டு தோட்டத்தை பார்க்க வருமாறு தோழியை ________(அழைத்தால்,அலைத்தால்)
Answers
Answered by
1
பரவை
உரை
பணி
அழைத்தால்
hope it helps you
Similar questions