India Languages, asked by perumadhanusri, 6 months ago


விடையளி:
1.
உனக்குத் தெரிந்த அறநூல்களின் பெயர்களை எழுதுக.
2.)
முத்தமிழ் நூல்கள் யாவை?

this language is Tamil language​

Answers

Answered by litzSofil
1

Answer:

1)துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.

திருக்குறள்‎ (4 பகு, 91 பக்.)

நாலடியார்‎ (4 பக்.)

"தமிழ் அற நூல்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.

அருங்கலச்செப்பு

அறநெறிச்சாரம்

ஆசாரக்கோவை

ஆத்திசூடி

ஆத்திசூடி திறவுகோல்

ஆத்திசூடி பாடியோர்

ஆத்திசூடிச் சிந்து

இன்னா நாற்பது

இனியவை நாற்பது

இனியவை நாற்பது செய்திகள்

உலகநீதி

ஏலாதி

கொன்றை வேந்தன்

சிறுபஞ்சமூலம்

சோமேசர் முதுமொழி வெண்பா

தமிழ் நீதி நூல்கள்

திரிகடுகம்

திருக்குறள்

நரிவிருத்தம்

நல்வழி

நறுந்தொகை

நன்னெறி (நூல்)

நாலடியார்

நான்மணிக்கடிகை

நீதி நெறி விளக்கம்

நீதிவெண்பா

பழமொழி நானூறு

புதிய ஆத்திசூடி

முதுமொழி வெண்பா

முதுமொழிக்காஞ்சி (நூல்)

மூதுரை

விவேக சிந்தாமணி

Explanation:

2)இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது.

Similar questions