India Languages, asked by Mohanreddyy9773, 1 year ago

1/ அ மாணிக்கவாசகர், இறைவனை எவ்வாறு வேண்டுகிறார்?

Answers

Answered by devil1407
2
வணக்கம் நண்பா......

எல்லாம் உடைய பெருணானே! நான் உன்பால் பேரன்பு கொண்டதன் காரணமாக உடல் சிலிர்த்தேன்; உள்ளம் நடுங்கினேன்; நறுமணம் கமழும் உன் திருவடிகளைக் கருத்திற்கொண்டு, தலைமேல் கைகுவித்து லணங்கினேன்; கண்களில் நீர் பெருகுமாறு உள்ளம் வருந்த உருகனேன்; பொய்ப்பொருளை விலக்கி மெய்ப்பொருளாகிய உன்னையே நினைத்து துதித்தேன்; வெல்க வெல்க என உன் அரும்பெரும் செயல்களைப் போற்றிப் புகழ்ந்தேன். இத்தகைய ஒழுக்கத்தை நான் என்றும் கைவிடேன். எனவே, உன் அடியவர்களுள் ஒருவனாக என்னையும் ஏற்று அருள்புரிவாயாக!

இது உதவும் என்று நம்புகிறேன்

இங்கு devil407

நன்றி
Similar questions