1/ அ மாணிக்கவாசகர், இறைவனை எவ்வாறு வேண்டுகிறார்?
Answers
Answered by
2
வணக்கம் நண்பா......
எல்லாம் உடைய பெருணானே! நான் உன்பால் பேரன்பு கொண்டதன் காரணமாக உடல் சிலிர்த்தேன்; உள்ளம் நடுங்கினேன்; நறுமணம் கமழும் உன் திருவடிகளைக் கருத்திற்கொண்டு, தலைமேல் கைகுவித்து லணங்கினேன்; கண்களில் நீர் பெருகுமாறு உள்ளம் வருந்த உருகனேன்; பொய்ப்பொருளை விலக்கி மெய்ப்பொருளாகிய உன்னையே நினைத்து துதித்தேன்; வெல்க வெல்க என உன் அரும்பெரும் செயல்களைப் போற்றிப் புகழ்ந்தேன். இத்தகைய ஒழுக்கத்தை நான் என்றும் கைவிடேன். எனவே, உன் அடியவர்களுள் ஒருவனாக என்னையும் ஏற்று அருள்புரிவாயாக!
இது உதவும் என்று நம்புகிறேன்
இங்கு devil407
நன்றி
எல்லாம் உடைய பெருணானே! நான் உன்பால் பேரன்பு கொண்டதன் காரணமாக உடல் சிலிர்த்தேன்; உள்ளம் நடுங்கினேன்; நறுமணம் கமழும் உன் திருவடிகளைக் கருத்திற்கொண்டு, தலைமேல் கைகுவித்து லணங்கினேன்; கண்களில் நீர் பெருகுமாறு உள்ளம் வருந்த உருகனேன்; பொய்ப்பொருளை விலக்கி மெய்ப்பொருளாகிய உன்னையே நினைத்து துதித்தேன்; வெல்க வெல்க என உன் அரும்பெரும் செயல்களைப் போற்றிப் புகழ்ந்தேன். இத்தகைய ஒழுக்கத்தை நான் என்றும் கைவிடேன். எனவே, உன் அடியவர்களுள் ஒருவனாக என்னையும் ஏற்று அருள்புரிவாயாக!
இது உதவும் என்று நம்புகிறேன்
இங்கு devil407
நன்றி
Similar questions
Math,
7 months ago
Math,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago