India Languages, asked by ksr7090, 5 months ago

கீழ் காணும் சொர்க்களுக்கு வாக்கியம் அம்மைக்க. 1.புத்தர் 2.அறிவுரை
3.வேந்தன்
4.சான்றோர்
5. மாரி ​

Answers

Answered by bhavadharini0
1

Answer:

1. புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.

2. பெற்றோரின் அறிவுரையைத் தட்டாதே.

3. நாட்டின் வேந்தனுக்கு மக்கள் மரியாதை செலுத்தினர்.

4. அறிவில் சான்றோரை நாம் மதிக்க வேண்டும்.

5. மும்மாரி பொழிந்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்தன.

Similar questions