வவினா
1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
னொ
Answers
Answered by
33
Answer:
1.ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தை பரவச் செய்து புகழ்கொண்டு வாழ்கிறது நம் தமிழ் மொழி.
2.வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது நம் தமிழ் மொழி.
thanks
have a great day
hope you will find this helpful
Similar questions