India Languages, asked by StarTbia, 1 year ago

1. பெண்கள் எல்லாத்துறைகளிலும் பணிபுரிகின்றாள்.
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by nikolatesla2
0
i do not understand the luangauge plz write in english plz
Answered by gayathrikrish80
0

விடை:


பெண்கள் எல்லாத்துறைகளிலும் பணிபுரிகின்றனர்


விளக்கம்:


இங்கு பெண்கள் என்ற சொல் எண்ணிக்கையில்  ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பதால் "அர்" விகுதி பெற்று, பணிபுரிகின்றனர் என்று வரும்.


எண்ணிக்கையில்  ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘அர்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.


பிற எடுத்துக்காட்டுகள்:


கந்தன், கற்பகம், மாடு - ஒருமை. 
பெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை. 
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை. 
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை.

Similar questions