History, asked by pandikaruppiah, 2 months ago

1526 இல் பானிப்பட் பூர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக​

Answers

Answered by Anonymous
1

இந்திய வரலாற்றை புரட்டி போட்ட போர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒன்று மூன்றாம் பானிபட் போர். திறன் மிகுந்த ஆளுமைகளை, தளபதிகளை காவு வாங்கிய போர் இது என்றால் அது மிகையாகாது. கோடிக்கணக்கான இந்திய மக்களை வெறும் 6,௦௦௦ ஆங்கிலேயர்கள் ஆளத்துவங்கிய கதை இந்த போருக்கு பின்னால் புதைந்துள்ளது. நமது வரலாற்றில் ஐந்து போர்கள் மிக முக்கியமான போர்களாக கருதப்படுகிறது. இரண்டாம் தாரைன் போர், முதலாம் பானிபட் போர், பிளாசி போர், பக்சர் போர் மற்றும் மூன்றாம் பானிபட் போர்.

Similar questions