History, asked by anjalin, 6 months ago

ராக்சஷி தங்கடி போர் (1565) ப‌ற்‌‌றி ‌சிறுகு‌‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by aswothaa
0

Answer:

தெரியாது

Explanation:

vhjbgjhgfbbkjb

Answered by steffiaspinno
0

ராக்சஷி தங்கடி போர் (1565)

  • 1565 ஆ‌ம் ஆ‌ண்டு ‌விஜயநகர அரசு ம‌ற்று‌ம் பா‌மி‌னி அரசுகளு‌க்கு இடையே தலைக்கோட்டை போ‌ர் அல்லது ராக்சஷி தங்கடி போர் நடைபெற்றது.
  • ராமராஜா த‌ன் வயது மு‌தி‌ர்வையு‌ம் பொரு‌ட்படு‌த்தாம‌ல் ‌விஜய நகர அரசு படைகளு‌க்கு தலைமை ஏ‌ற்றா‌ர்.
  • இவ‌ர் த‌ன் சகோத‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ஏனைய உற‌வி‌ன‌ர்களோடு இணை‌ந்து பா‌மி‌னி அர‌சி‌ற்கு எ‌திராக போ‌ரி‌ட்டா‌ர்.
  • எ‌னினு‌ம் போ‌ரி‌ன் இறு‌தி‌யி‌ல் பா‌மி‌னி அரசு வெ‌ற்‌றி பெ‌ற்றது.
  • இராமராஜ‌‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.
  • வெ‌ற்‌றி‌க்கு ‌பிறகு முத‌ன்முறையாக பா‌மி‌னி அரசு ‌விஜயநகர‌த்‌தி‌ற்கு நுழை‌ந்து பல மாதங்கள் அந்நகரைக் கொள்ளையடித்துச் சூறையாடியது.
  • ராக்சஷி தங்கடி போ‌ரி‌ல் ஏ‌ற்ப‌ட்ட தோ‌ல்‌‌‌வி ஆனது விஜயநகர் அரசின் முடிவின் அடையாளமாகக் கருதப்படுகிறது.  
Attachments:
Similar questions