Social Sciences, asked by Sukhmandeep2581, 9 months ago

போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் எப்போது
குடியேறினார்கள்?
(அ) 1600 (ஆ) 1602
(இ) 1498 (ஈ) 1616

Answers

Answered by Insafbh12
0

Answer:

bssbsabanahsnsajbnndjsannnsjdndnu

Answered by anjalin
3

விடை. 1498

  • போர்ச்சுகீசியர்கள் 1498 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தனர் இவர்கள் வாஸ்கோடகாமாவின் தலைமையின் கீழ் இந்தியாவில் உள்ள கோழி கூண்டு கொண்ட பகுதிக்கு வாணிபத்தின் காரணமாக வந்தனர்.
  • இதன்மூலம் அதிக பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர் வாஸ்கோடகாமா மூலமாக பூச்சிகளுக்கு கொண்டுவந்த பொருள்கள் முற்றிலும் லாபமாக அமைந்தது.
  • இந்தியா முழுவதும் அவர்கள் செய்த பயணத்தின் செலவை விட 60 மடங்கு அதிக வருமானத்தை பெற்றனர்.
  • பிறகு 1502 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இரண்டாவது பயணத்தை இந்தியாவில் மேற்கொண்டார்.
  • இதன்மூலம் காளிகாட் கோயில் மற்றும் கண்ணனூர் போன்ற இடங்களில் வர்த்தக நிறுவனங்களை நெருங்குவதற்கு வழிவகுத்தார்ஆரம்ப காலத்தில் இந்தியாவில் உள்ள கொச்சினை தலைநகரமாக போர்ச்சுகீசியர்கள் கொண்டனர்.

Similar questions