India Languages, asked by aadibhagat1664, 1 year ago

2/ஆ திருக்குறள் ________ வெண்பாக்களால் ஆனா நூல்.
1.சிந்தியல் 2. குறள் 3. நேரிசை


BrainlyHulk: its tamil!!! dont spam in your answers

Answers

Answered by HarishAS
2
வணக்கம். 

என் பெயர் ஹரிஷ்.

→ திருக்குறள் குறள் வெண்பாக்களால் ஆனா நூல். 

→ திருவள்ளுவர் இதை எழுதினார். 

→ திருக்குறளில் 133 அதிகாரங்கள்  உள்ளன மற்றும் 1330 

குறட்பாக்களும் உள்ளன. 
________________________________________________

என் பதில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  நன்றி. 
Answered by 1RADHIKAA1
2
Hi friend

திருக்குறள் குறள் வெண்பாக்களால் ஆனா நூல்.

விடை - குறள்

Hope it helped
Similar questions