India Languages, asked by PSANJEEVRATHNAM, 6 months ago

2 தொல்காப்பியம் கடற்பயணத்தை
வழக்கம் என்று கூறுகிறது.
அ) நன்னீர்
ஆ) தண்ணீர் இ) முந்நீர்
ஈ) கண்ணீர்
3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி
அ) சுக்கான்
ஆ) நங்கூரம் இகண்ணடை
ஈ) சமுக்கு
கோடிட்ட இடங்ளை நிரப்புக.
1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள்
என அழைக்கப்படும்.
2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது
3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள்
எனக் குறிப்பிடப்படும்.
பொருத்துக
திசைகாட்டும் கருவி
2. பருமல் அடிமரம்
3. மீகாமன்
குறுக்கு மரம்
4. காந்த ஊசி - கப்பலைச் செலுத்துபவர்​

Answers

Answered by nalinidal99
5

தொல்காப்பியம் கடற்பயணத்தை

வழக்கம் என்று கூறுகிறது.

Answered by mkseenu
5

Answer:

முந்நீர். is the answer

Similar questions