India Languages, asked by StarTbia, 1 year ago

2 ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஆழமான + கடல் ஆ) ஆழ் + கடல் இ) ஆழ + கடல் ஈ) ஆழம் + கடல்
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter3 அறிவியல், தொழில்நுட்பம் TNSCERT Class 6

Answers

Answered by Handsome1111
6
U R just wasting your points
Answered by sarahssynergy
2

ஈ) ஆழம் + கடல்.

Explanation:

  • ஒரு வார்த்தையை இரண்டு அல்லது மூன்று சொற்களாக பிரிக்க வேண்டும்.  
  • அவ்வாறு பிரித்து எழுதும் பொழுது பிரிக்கப்பட்டுள்ள இரண்டு வார்த்தைகளும் தனித்தனியாக நின்று பொருள் தரவேண்டும். அதுவே சரியான முறையில் பிரித்தெழுதப்பட்ட வார்த்தைகளாகும்.
  • எனவே ஆழ்கடல் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைக்கும் சொல் ஆழம்+கடல்.
  • பிரிக்கப்பட்டுள்ள "ஆழம்"மற்றும் "கடல்" என்ற சொற்கள் தனித்தனியாக பொருள் தருகின்றது.
  • எனவே இதுவே சரியான முறையில் பிரிக்கப்பட்டுள்ள சொற்கள் ஆகும்.

ஆழக்கடல் = ஆழம் + கடல்.

Similar questions