பாடம் 3
கருத்துப் படிவம்
ஒற்றுமையே வளம்
2
ள்ளே வா கபைடா நான்
இணையச் செய்திகளைப்
படித்துக் கொண்டிருக்கிறேன்.
பைரவி. என்ன செய்து
கொண்டிருக்கிறாய்?
D
SPG
4
ஆமாம் சுபைடா. (பெருமூச்சு விட்டபடி) இணையச்
செய்தியை நீ படித்தாயா? வெளிநாடுகளில்
நடைபெறும் சமயச் சச்சரவுகளைப் படிக்கும்பொழுது
'வதனையாக உள்ளது.
3
முகம் ஏன்
வாடியுள்ளது!
பைடா நானும் அச்செய்தியைப் படித்தேன். தத்தம் சமயம்தான் பெரிது
என்கிற பொறுப்பற்ற சிந்தனையால் பல ஆயிரம் அப்பாவி மக்கள்
பலியாவதைக் காணும்பொழுது கண்கள் கலங்குகின்றன. அதில்
குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் செய்த பாவம்தான் என்ன?
வி எல்லாச் சமயமும் அன்பைத்தான் வலியுறுத்துகின்றன என்பதை
இவர்கள் மறந்து விட்டார்கள்.
உண்மைதான். பிற சமயத்தவரின் நம்பிக்கைகளை நாம் மதிக்கும்
பொழுது, நாடு சுபிட்சம் பெறும்; நாட்டின் பொருளாதாரமும் உயரும்.
நம் நாடு இன மக்களையும் சமயத்தவர்களையும்
கொண்டிருந்தாலும் நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
பல
பல
வடிக்கை
Answers
Answered by
0
Answer:
Mark me as brainliest
Explanation:
TDS levels up to 500 should be acceptable for drinking. Anything above 500 and up to 1200 can be subject to purification to eliminate the excess TDS
Similar questions
World Languages,
28 days ago
Geography,
1 month ago