India Languages, asked by amaravathi151018, 3 months ago

3) புயல் காற்று குறித்து முருகப்பெருமானிடம் மக்கள் வேண்டியது யாது?




please urgent please answer my questions below ​

Answers

Answered by kk1567772
2

Answer:

புயல் காற்று குறித்து முருகப்பெருமானிடம் மக்கள் வேண்டியது வீடு

Answered by amara15101984
2

Answer:

இந்த நிலையில், நிவர் புயல், 25.11.2020 அன்று மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (23.11.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்தார்

Similar questions