India Languages, asked by pdeshna37, 2 months ago

4.திரிதல் விகாரப்புணர்ச்சி வரிசைகளைத்தேர்ந்தெடுக்க.
1).அ.பூக்கடை நுழைவுத்தேர்வு
2) ஆ பற்பசை கற்சிலை
3).இ புறநானூறு, கபில பரணர்
4).ஈ மணியடி திருவருள்​

Answers

Answered by adityagiri99
1

Answer:

மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் புணர்ச்சி என்கின்றனர்.[1] முதலில் நிற்கும் நிலைமொழியிலோ, இறுதியில் அதனோடு வந்து சேரும் வருமொழியிலோ மாற்றம் நிகழ்ந்தால் அதனை விகாரப் புணர்ச்சி என்றோ, புணர்ச்சி விகாரம் என்றோ கூறுகின்றனர். இது இருவகை மொழியிலும் மொழியின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ நிகழும்

Similar questions