Science, asked by umaiya1998, 3 months ago

4. பாக்டீரியாக்கள் வடிவ
பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
அ)2
21 ஆ) 3
5. மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும்
நுண்ணுயிரி
அழைக்கப்படுகிறது.
அ) பிளாஸ்மோடியம் ஆ) இன்ஃவளுண்ண
இ) விப்ரியோ காலரே ஈ) ஆப்தோவைரஸ்
கோடிட்ட இடத்தை நிரப்புக.​

Answers

Answered by maralsarthak1834
0

Answer:

நுண்ணுயிரி (Microorganism) அல்லது நுண்ணுயிர் (இலங்கை வழக்கு: நுண்ணங்கி) என அழைக்கப்படுபவை வெற்றுக்கண்ணுக்குப் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, தனிக் கலம் அல்லது கூட்டுக் கலங்களால் ஆன உயிரினங்கள் ஆகும்,[1]. பொதுவாக நுண்ணுயிரிகள் தனிக்கலங்களாக இருப்பினும், எல்லா தனிக்கல உயிரினங்களும் நுண்ணுயிரிகள் அல்ல. சில தனிக்கல உயிரினங்களை நுண்ணோக்கியால் பார்த்தாலும், அவற்றை வெறும் கண்ணினாலும் பார்த்து அறியக் கூடியதாக இருக்கும்.

ஈ-கோலி எனப் பரவலாக அறியப்படும் ஒரு நுண்ணுயிரின் சிறு குழுமம். 10,000 மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒரு மைக்ரோ மீட்டர் அளவை சிறு கோடு காட்டுகிறது

கண்ணால் காணக்கூடிய உயிர்களிலே அறியப்பட்டவையே மிகவும் சில. ஆனால் கண்ணுக்கு புலப்படாத உயிர்கள் பல கோடியை தாண்டும். இவ்வாறு கண்ணுக்கு புலப்படாத உயிர்கள், கண்ணின் பார்வை நிலைக்கு அதாவது 100μm க்கு குறைவாக உள்ளது. இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது. மைக்ரோமீட்டர் என்பது ஒரு அளவையாகும். இவ்வாறு மைக்ரோமீட்டர் மற்றும் அதற்கு குறைவான அளவிலுள்ள உயிர்கள் நுண்ணுயிர்களாகும். இவ்வுயிர்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்பாசிகள் , ஒட்டுண்ணி ஆகியன அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை (Escherichia coli), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும். வைரசுக்களும் நுண்ணுயிர்களே ஆயினும், அவை ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே அல்லது உயிருள்ள கலங்களில் உள்ளே

Similar questions